கோவில் திறக்கும் நேரம்
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
பிள்ளையார் சுழி போட்டு காரியத்தைத் தொடங்கினால், எல்லையில்லாத நற்பலன்கள் கிடைக்கும் என்று முன்னோர்கள் வாக்கு. மேலும் தகவலுக்கு
அருள் தரும் தூத்துவாலைஅய்யனார் தன் இரு தேவியரான பூரணம், பொற்கலை தேவியுடன் அமா்ந்து கோலத்தில் நமக்கு அருள்பாலிக்கிறார். மேலும் தகவலுக்கு
அருள்மிகு தூத்துவாலை அய்யனார் சன்னதிக்கு இடதுபுறத்தில் தனி சன்னதியில் அருள்மிகு இசக்கி அம்மனுடன் அருள்மிகு சுடலை மாடசாமி கம்பீரமாக நின்றகோலத்தில் அருள்பாலிக்கின்றனர். மேலும் தகவலுக்கு
இக்கோவிலில் பறிவார பெண் தெய்வங்களில் முதன்மையாக அருள்மிகு பேச்சியம்மன், அருள்மிகு பிரம்மசக்தி ஆகிய இருவரும் தனி சன்னதியில் நின்றகோலத்தில் அருள்பாலிக்கின்றனர். மேலும் தகவலுக்கு
காவல் தெய்வமான அருள்மிகு ஆல்சாமி விஸ்வரூப தாிசனத்தில் தெற்கு நோக்கி கம்பீரமாக நின்றகோலத்தில் அருள்பாலிக்கின்றாா். மேலும் தகவலுக்கு
முற்காலத்தில் நீா் நிலைகளே மக்களுக்கு உயிா் ஆதாரமாக இருந்துள்ளது. நீா் நிலைகளை காக்கும் தெய்வமாக அருள்மிகு அணைக்கரை அம்மன் (என்ற) அருள்மிகு அனக்காரி அம்மனுக்க சிலை வடித்து வணங்குகின்றோம். மேலும் தகவலுக்கு